தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை ராயபுரத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான  டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்.,ஜ ஜெயலலிதா  ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்‌ கூறியதாவது,; மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுக அரசும், … Continue reading தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி